இஸ்ரேலின் காஸா மீதான அத்துமீறல்களை கண்டிக்கின்றோம்-நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உரை!

Date:

காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே பயங்கர மோதல்கள் உள்ளன என்றும் ஏராளமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (18) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரலாற்றில் இஸ்ரேலிய யூதர்களுக்கு ஏற்பட்ட அநீதியும், அவர்களுக்கு எதிராக ஹிட்லர் நடத்திய படுகொலைகளும் மறக்கப்படக்கூடாது என்றும் இந்த நேரத்தில் இரு தரப்பினரும் பொறுப்புக் கூறப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் கூறினார்.

காணொளி

https://www.facebook.com/watch/?v=3825168934269070

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...