ஒரு நாடு, இரண்டு சட்டம்! – பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சருக்கு முகக்கவசம் இல்லை!

Date:

பொலிஸ் விஷேட அதிரடிப் படையில் நீர் மேல் சிறப்பு நடவடிக்கை பிரிவு எனும் பெயரில் புதிய உப பிரிவொன்றினை ஆரம்பிக்கும் நிகழ்வு பொல்கொடவில் நேற்று (09) ஆம் திகதி இடம்பெற்றிருந்தது.

இந்த விழாவில் கலந்து கொண்ட பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முகக்கவசம் அணியாது காணப்பட்டார்.

சாதாரண மக்கள் பொது வெளியில் ,கடைகளுக்குள் ,வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் செல்லும் போது அவர்களை அள்ளி பஸ்ஸில் ஏற்றிச் சென்ற பொலிஸார் தமது திணைக்களத்தின் பொறுப்பான அமைச்சரின் இந்த செயற்பாட்டை எப்படி எடுத்துக் கொள்ள போகிறார்கள் என்பது மக்களின் கேள்வியாகும்.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...