கருப்பு நிற ஆடை அணிந்து முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிரான கண்டனங்கள்!

Date:

கிண்ணியா நகரசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று(11) கருப்பு நிற ஆடை அணிந்து முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டனர்.

இதேவேளை இவர்கள் கண்டன பிரேரணையை நிறைவேற்றினர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கைதுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கிண்ணியா நகரசபை அனைத்து உறுப்பினர்களும் எதிர்ப்பை வெளியிட்டனர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் SLMC உறுப்பினர்கள் NFGG உறுப்பினர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இதில் இணைந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைது ஒரு முறையற்ற விதத்தில் நீதிக்கு முரணான நடைபெற்றது என இங்குள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியது உடன் அவர்கள் இவரரின் கைது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...