கருப்பு நிற ஆடை அணிந்து முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிரான கண்டனங்கள்!

Date:

கிண்ணியா நகரசபை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் இன்று(11) கருப்பு நிற ஆடை அணிந்து முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைதுக்கு எதிராக கண்டனங்களை வெளியிட்டனர்.

இதேவேளை இவர்கள் கண்டன பிரேரணையை நிறைவேற்றினர் அமைச்சர் ரிசாத் பதியுதீனின் கைதுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி கிண்ணியா நகரசபை அனைத்து உறுப்பினர்களும் எதிர்ப்பை வெளியிட்டனர் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் SLMC உறுப்பினர்கள் NFGG உறுப்பினர் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் இதில் இணைந்து கொண்டனர்.

முன்னாள் அமைச்சர் றிஷாத் பதியுதீனின் கைது ஒரு முறையற்ற விதத்தில் நீதிக்கு முரணான நடைபெற்றது என இங்குள்ள உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக கண்டன தீர்மானத்தை நிறைவேற்றியது உடன் அவர்கள் இவரரின் கைது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டனர்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம் திறப்பு

நாட்டிற்கு வருகை தருகின்ற வெளிநாட்டவர்களுக்குத் தேவையான சாரதி அனுமதிப்பத்திரங்களை வழங்குவதற்கான அலுவலகம்...