காசாவில் 25 நிமிடங்களில் 122 குண்டுவெடிப்பு

Date:

25 நிமிடங்களில், இஸ்ரேலிய படைகள் காசா பகுதியில் 122 வெடிகுண்டுகளை ஏவியுள்ளது.
இத்தாக்குதல் ஹமாஸின் சுரங்கப்பாதைகளின் வலையமைப்பை குறிவைத்தே தாக்கப்பட்டுள்ளது.

மேலும் இத்தாக்குதலில் இதுவரை 220 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இதற்கமைய, பாலஸ்தீனிய வெளியுறவு அமைச்சர் ரியாத் அல் – மாலிகி இது மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என சர்வதேச போர்க்குற்றத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பியுள்ளார்.

Popular

More like this
Related

‘அபிமானவத் இதிஹாசயக்க லாங்கேய முஸ்லிம் லகுண’: வரலாற்று நூல் அறிமுக விழா கண்டியில்!

இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு ஆற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க பல்வேறு சேவைகள்...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மற்றும் ரஷ்ய தூதுவர் இடையில் முக்கிய சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) டாக்டர் நய்யார் நசீர்,...

தேர்தலுக்குத் தயாராகும் தமிழகம்: இன்றுடன் பிரசாரங்கள் நிறைவு

ஏப்ரல் 23ம் திகதி தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கும் நிலையில்,...

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர கைது!

முன்னாள் அமைச்சர் பிரேமலால் ஜெயசேகர நுவரெலியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குழுக்களுக்கு...