கொவிட் பரவலில் இலங்கையின் நிலையும் இந்தியாவை ஒத்ததே-சுதத் சமரவீர எச்சரிக்கை!

Date:

கொவிட் தொற்றின் பரவலில் இலங்கையின் நிலையை , இந்தியாவுடன் ஒப்பிட முடியும் என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் விசேட வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நாட்டில் நேற்றைய தினம் 1600ற்கும் அதிகமானோருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் . அத்தோடு இந் நிலை குறித்து மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் என்பதாகவும், தற்போது அதிகமானோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு உறுதிப்படுத்தப்பட்டவர்களில் அதிகமானோர் அண்மையில் நுவரெலியா மற்றும் கதிர்காமம் பகுதிகளுக்கு சென்றிருந்தவர்கள் என தெரியவந்துள்ளதாக மேலும் வைத்தியர் குறிப்பிட்டார்.

 

1 COMMENT

Comments are closed.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...