தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி பிணையில் விடுதலை

Date:

UPDATE-

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோரை பிணையில் விடுதலை செய்ய கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

—————————————————————————————————————————————–

நாட்டின் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி பிறந்த நாள் கொண்டாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்த சந்திமால் ஜயசிங்க மற்றும் பியுமி ஹன்சமாலி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று இரவு குறித்த பிறந்தநாள் கொண்டாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும்  குறித்த இருவரும் கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...