நாட்டில் உள்ள அனைத்து தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் இன்றிலிருந்து காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை திறந்திருக்கும் தபால் மாஅதிபர் ரஞ்சித் அரியரத்ன தெரிவித்தார்.
நிலவும் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, சில பகுதிகளில் ஒவ்வொரு நாளும் கடிதங்கள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் அஞ்சல் விநியோகம் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.