பாலஸ்தீனர்களின் உரிமை போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா!

Date:

பாலஸ்தீனியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முன்வந்துள்ளது.

சவூதி அரேபியாவிற்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மன்னன் முஹம்மத் பின் சல்மானுடன் ஜித்தாவில் வைத்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமை மற்றும் 1967க்கு முன்பிருந்த எல்லை பிரச்சினை உட்பட ஜெரூசலமை இஸ்ரேலிடமிருந்து விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையாக இது அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...