பாலஸ்தீனர்களின் உரிமை போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் பாகிஸ்தான் மற்றும் சவூதி அரேபியா!

Date:

பாலஸ்தீனியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக சவூதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரண்டு நாடுகளும் முன்வந்துள்ளது.

சவூதி அரேபியாவிற்கு மூன்று நாள் விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மன்னன் முஹம்மத் பின் சல்மானுடன் ஜித்தாவில் வைத்து இது தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனத்தின் சுயநிர்ணய உரிமை மற்றும் 1967க்கு முன்பிருந்த எல்லை பிரச்சினை உட்பட ஜெரூசலமை இஸ்ரேலிடமிருந்து விடுவிப்பதற்கான பேச்சுவார்த்தையாக இது அமைந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...