வரலாற்று ஆய்வாளரும், ஓய்வுபெற்ற ஆசிரியருமான எம். எச் . ஏ சஹீத் காலமானார்!

Date:

மள்வானை சஹீத் மாஸ்டர் என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் வரலாற்று ஆய்வாளரும் ஓய்வுபெற்ற ஆசிரியரும் “மள்வானை முஸ்லிம்களின் ஆரம்ப கால வரலாறு” நூலாசிரியருமான எம் எச் ஏ சஹீத்( 84 )இன்று (28) காலமானார்.1977களில் மர்ஹூம் கலாநிதி பதியுதீன் மஹ்மூத் இஸ்லாமிய சோசலிஷ முன்னணியின் தலைவராக இருக்கும் காலப்பகுதியில் அதன் செயலாளராக பணியாற்றினார்.

இவரதுமுதலாவது நூல் 2013ல் வெளியானது.மள்வானை உட்பட கம்பஹா மாவட்ட முஸ்லிம் பிரேச அபிவிருத்திக்கு நிறைந்த பங்களிப்புச் செய்த அவரது மறுமைக்காக நாமும் பிரார்த்திப்போம்.

அன்னாரது ஜனாஸா இன்று மாலை மள்வானையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...