விசேட செய்தி: துறைமுக நகர சட்டமூலம் 89மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது!

Date:

துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு 89மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

சட்டமூலம் மீது சபையில் நேற்றும் இன்றும் விவதாம் இடம்பெற்றது.இவ்விவாதம் நிறைவடைந்ததை அடுத்து ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்புக்கு கோரிக்கை விடுத்தது.

இதன்போதுசட்ட மூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும் , எதிராக 59 வாக்குகளும் கிடைத்தன.இதனையடுத்து சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அறிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...