விசேட செய்தி :நாட்டின் மற்றுமொரு பகுதியில் கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது!

Date:

கொவிட் தொற்று காரணமாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் உள்ள நிலப் பகுதி தெரிவு செய்யப்பட்டுள்ளது.

குறித்த கடிதம் அம்பாறை மாவட்ட செயலகத்திலிருந்து சுகாதார அமைச்சுக்கு எழுதப்பட்டிருக்கின்றது.

முன்னதாக, இலங்கையில் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஒட்டமாவாடி பகுதியிலும், சமீபத்தில் திருகோணமலையில் உள்ள கிண்ணியா பகுதியிலும் அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...