வெளியான க.பொ.த (உயர் தரம்) 2020 பெறுபேறுகளின் அடிப்படையில் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலயம் வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது!

Date:

அண்மையில் வெளியான க.பொ.த (உயர் தர) பெறுபேறுகளின் அடிப்படையில் பு/கனமூலை முஸ்லிம் மகா வித்தியாலய மாணவர்கள் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ளனர். வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் பாத்திமா ரிப்னாஸ் , முஹம்மத் ருஸ்னி ஆகிய மாணவர்கள் 3A சித்தியினை பெற்றுக்கொண்டுள்ளனர். மேலும் பாத்திமா ரிப்தா , பாத்திமா நதா , முஹம்மத் பஸ்லான் , பாத்திமா அஸ்லிஹா , பாத்திமா சப்னா ஆகியோர் பல்கலைக்கழக அனுமதியை பெறுவதற்கு தகைமை பெற்றுள்ளனர். கனமூலை பாடசாலை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியை பெற உள்ளமை இவ் வருடமே..!!!

 

தகவல்: முஹம்மத் அஸாம்.

Popular

More like this
Related

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...