2 வாரங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்பு | மத்திய அரசு குழு எச்சரிக்கை

Date:

2 வாரங்களில் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்பு :மத்திய அரசு குழு எச்சரிக்கை

அடுத்த 2 வாரங்களில் தமிழகம், பஞ்சாப், அஸ்ஸாம் மாநிலங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொட வாய்ப்புள்ளதாக மத்திய அரசு குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பை கணிதக் கோட்பாடுகள் மூலம் கணிக்க மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் விஞ்ஞானிகள் குழுவை அமைத்துள்ளது.

இந்தக் குழுவினர் வெளியிட்டுள்ள கணிப்பில், தமிழகத்தில் மே 29ந் தேதியில் இருந்து 31-ஆம் தேதிக்குள்ளும், அஸ்ஸாமில் மே 21-ஆம் தேதிக்குள்ளும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்ட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் மே 22-ஆம் தேதிக்குள்ளும், ஹிமாசல பிரதேசத்தில் மே 24-ஆம் தேதிக்குள்ளும், மேகாலயத்தில் மே 31-ஆம் தேதியும், திரிபுராவில் மே 27-ஆம் தேதிக்குள்ளும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

முதல் மனைவியின் சம்மதமின்றி 2வது திருமணம் செய்ய முடியாது: கேரள உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

கேரளா மாநிலத்தில் நடந்த வழக்கு ஒன்றில் நீதிபதிகள் வழங்கிய உத்தரவானது பலரது...

உயர்தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்கான விசேட அறிவிப்பு!

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து அனுமதி அட்டைகளும் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதாக...

டிரம்ப் உருவாக்கிய நகரமே, அவரைத் தோற்கடிக்கும்: மம்தானியின் வெற்றி உரை!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை, அவரால் உருவாக்கப்பட்ட நகரமே தோற்கடிக்கும் என்று...

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக முதல் முஸ்லிம் ஸோரான் மம்தானி தேர்வு.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயராக ஸோரான் மம்தானி (34) தேர்வு செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின்...