2000ஆண்டுகள் பழமையான கொலோசியம் புதிய தளத்தில்!

Date:

இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான கொலோசியத்திற்கு இத்தாலி புதிய தளத்தை திட்டமிட்டுள்ளது.ரோமானிய அரங்கில் போராளிகள் சண்டையிட்ட போது இவை எவ்வாறு இருந்தன என்பதை உணர்த்தும் வகையில் இவை பார்வையாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஒரு அசாதாரண திட்டம் என்று கலாச்சார அமைச்சர் டாரியோ பிரான்செசினி கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியிருந்தார்.கொலோசியத்தின் கம்பீரத்தை அரங்கத்தின் மையத்திலிருந்து பார்க்க கூடியதாக தெரிவித்து அதன் புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

பல வருட ஆய்வுக்குப் பிறகு எங்களிடம் மீண்டும் ஒரு அரங்கு இருப்பதாகவும் ,2000ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கல் அரங்கம் ரோமானியப் பேரரசின் ஆம்பித்தியேட்டராக காணப்பட்டது.இவை ஒரு காலத்தில் பிரிட்டன், எகிப்து மற்றும் துருக்கி வரை வியாபித்திருந்தது.இவை 70000 அறைகளை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...