8லட்சத்து 15 ஆயிரம் ரூபா கள்ள நோட்டுக்கள் சிக்கின

Date:

8 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளுடன் நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். நேற்று காலை 38 வயதான இந்த நபர் கிளிநொச்சி சாந்திபுரம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக இன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல் வெளியிட்டுள்ளார். இவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நோட்டுக்கள் அனைத்தும் 1000 ரூபாய் நோட்டுக்கள் என்றும் அவர் தெரிவித்தார். இத்தகைய கள்ளநோட்டுகள் அண்மைக்காலங்களில்
பெருமளவு பாவனைக்கு வந்துள்ளதால் மக்களை அவதானமாக இருக்குமாறும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...