அடுத்த மாதத்திற்குள் சீனாவிடமிருந்து 2 மில்லியன்  சயனோஃபார்ம் தடுப்பூசிகள்

Date:

அடுத்த 2 மாதங்களுக்குள் மேலும் 2 மில்லியன்  சயனோஃபார்ம் தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க  தீர்மானம் மேற்கொண்டுள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் உறுதிப்படுத்தியுள்ளார்,  கிடைக்கப்பெற்ற 500,000 சயனோஃபார்ம் தடுப்பூசிகளை ஒப்படைப்பதில் பங்கேற்ற அமைச்சர் பேராசிரியர் சன்னா ஜெயசுமன இதை தெரிவித்தார்.

கோவிட்டைக் கட்டுப்படுத்த தேவையான மருத்துவ உபகரணங்களும்  நமது நாட்டிற்கு வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...