அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசாரணைகளுக்கு அரசு துரித வழங்கியுள்ள இலக்கம் 

Date:

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளின் போது செயல்பட்டு வரும் அத்தியாவசிய சேவைகள் குறித்து பொதுமக்கள் விசாரிக்க புதிய அவசர இலக்கம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் தங்கள் விசாரணைகளுக்காக 1965 அவசர இலக்கம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் கட்டணமில்லா 24 மணி நேர இச் சேவை இன்று முதல் செயல்படும்.

தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக இலங்கையில் அமல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...