அத்தியாவசிய சேவைகள் தொடர்பான விசாரணைகளுக்கு அரசு துரித வழங்கியுள்ள இலக்கம் 

Date:

நாட்டில் தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளின் போது செயல்பட்டு வரும் அத்தியாவசிய சேவைகள் குறித்து பொதுமக்கள் விசாரிக்க புதிய அவசர இலக்கம் ஒன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுமக்கள் தங்கள் விசாரணைகளுக்காக 1965 அவசர இலக்கம் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் கட்டணமில்லா 24 மணி நேர இச் சேவை இன்று முதல் செயல்படும்.

தற்போதைய கொரோனா வைரஸ் நிலைமை காரணமாக இலங்கையில் அமல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடுகளின் போது அத்தியாவசிய சேவைகள் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...