இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமனம்

Date:

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக முன்னாள் அமைச்சரும் முன்னாள் ஆளுநருமான ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, அவர் இன்று இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் கடமைகளை பொறுப்பேற்றார.

ரூபாவாஹினி முகாமையாளர் ஜெனரல் அஜித் நரகல மற்றும் பிற மூத்த நிர்வாகிகள் இன்று அவரை வரவேற்றனர்.

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...