இலங்கையர்கள் சிங்கப்பூரில் தரையிறங்கத் தடை! 

Date:

இன்றுமுதல்(02) இலங்கையர்கள் யாரும் சிங்கப்பூருக்குள் பிரவேசிக்க முடியாது என்று சிங்கப்பூர் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

இலங்கையில் தற்போது வேகமாக பரவி வரும் கொரோணா தொற்றின் காரணமாகவே இலங்கையர்களுக்கு இந்தப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது .

சிங்கப்பூர் வழியாக வேறு நாடுகளுக்கு செல்லும் இலங்கையர்கள் கூட சிங்கப்பூரில் தரையிறங்க முடியாது என்று இந்த தடை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சிங்கப்பூர் விமான சேவை இலங்கைக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான சரக்கு விமான சேவையை வழமைபோல் மேற்கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...

க.பொ.த உயர்தரப்பரீட்சை: அனுமதி அட்டைகள் கிடைக்காதோருக்கு அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சை  இம்மாதம் 10 ஆம் திகதி ஆரம்பமாகி  எதிர்வரும் ...