கொரோனா பரவல் காரணமாக தபால் விநியோகம் நிறுத்தப்படுமா? | ரஞ்சித் ஆரியரத்ன

Date:

நாட்டில் கொரோனா தொற்று வேகமாக பரவுவதால் நாடளாவிய ரீதியில் 32 தபால் நிலையங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

அதன்படி, 4 பிரதான தபால் நிலையங்கள் மற்றும் 28 உப தபால் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

சுமார் 50 தபால் ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு இலக்காகி அடையாளம் காணப்பட்டுள்ளனர், நிலவும் சூழ்நிலை காரணமாக தபால் சேவையில் சிறிய தாமதங்கள் ஏற்படக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்..

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...