பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் அடங்கி கைநூல் இவ்வார இறுதியில் வெளியிடப்படும்

Date:

பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பம் அடங்கிய கைநூல் இந்த வார இறுதியில் வெளியிட எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இம்முறையும் ஒன்லைன் மூலமாகவே விண்ணப்பங்கள் கோரப்படும் என்றும் விண்ணப்பிப்பதற்கு மூன்றுவார கால அவகாசம் மாத்திரமே வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இதே நேரம் இது தொடர்பாக விளக்கமளிக்கும் அமர்வொன்று இன்று மாலை நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Popular

More like this
Related

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதிக்கும் சுகாதார அமைச்சருக்கும் இடையில் சந்திப்பு

உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிநிதியும் மற்றும் இயக்குநருமான பிலிப் வார்டுக்கும்...

உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றிய சஜித்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உலக விவகாரங்களுக்கான இந்திய கவுன்சிலில் உரையாற்றினார். இந்தியாவிற்கு...

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை சமர்ப்பிப்பு!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இரண்டாவது வரவு-செலவுத்திட்ட உரை நாளை (07)...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம்

இன்றையதினம் (05) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய...