புனித ரமழானை முன்னிட்டு கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் உலர் உணவு பொதிகள் வழங்கிவைப்பு!

Date:

புனித ரமழானை முன்னிட்டு கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பினால் உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

கல்முனையில் இணம்காணப்பட்ட சில பயனாளிகளுக்கு உலர்உணவுப் பொதிகளை கல்முனை மாநகரசபை பிரதிமேயர் ரஹ்மத் மன்சூர்  வழங்கிவைத்தார்.

Popular

More like this
Related

களுத்துறையில் சில பகுதிகளுக்கு 12 மணிநேர நீர்வெட்டு

களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை (05) 12 மணிநேர நீர்வெட்டு...

மட்டக்களப்பில் நடைபெற்ற முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு!

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான வதிவிட செயலமர்வு மட்டக்களப்பு,...

சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் அறிக்கைகளை சமர்ப்பிக்காத அதிகாரிகளுக்கு எதிராக வழக்குத் தாக்கல்!

2025 ஆம் ஆண்டுக்கான சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான அறிக்கையினை சமர்ப்பிக்காத...