பெண் அபிவிருத்தி அதிகாரி மீது தாக்குதல்

Date:

கொழும்பு மாவட்டத்தின் கீழ் வரும் கெஸ்பேவ பிரதேச செயலாளர் பிரிவில் பணியாற்றும் பெண் அபிவிருத்தி அதிகாரி ஒருவர் மீது நேற்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தெல்தர மேற்கு கிராம சேவகர் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரி மீதே இனம் தெரியாத ஒரு நபர் தாக்குதல் நடத்தி உள்ளார். குறிப்பிட்ட இந்த பெண் அதிகாரி அந்தப் பிரதேசத்தின் பின்தங்கிய பகுதிகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபா பெறுமதியான உலர் உணவு பொதிகளை விநியோகம் செய்துவிட்டு தனது வீடு நோக்கி திரும்பி கொண்டிருக்கையிலேயே மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் அவரைத் தாக்கி உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தாக்குதல் நடத்தியவரை தேடி பொலிசார் இப்பொழுது தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர் .

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...