அமைச்சராக பதவியேற்பது தொடர்பான தகவல்களை மறுத்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சரியான நேரத்தில் அரசாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்யப்போவதாகக் கூறும் தகவல்கள் தவறானவை என குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி இந்த கூற்றுக்களை நிராகரித்தார், அவர் ஒருபோதும் அமைச்சரவை அல்லது வேறு எந்த பதவிக்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறுகையில், அரசாங்கத்தில் எந்தவொரு பதவியும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை என தெரிவித்தார்.

Popular

More like this
Related

நாட்டின் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை

இன்றையதினம் (12) நாட்டின் வடக்கு, கிழக்கு, வடமத்திய, ஊவா, மத்திய மாகாணங்களில்...

விமல் வீரவங்சவின் போராட்டம்: நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச உள்ளிட்ட சிவில் அமைப்புகளின்...

சீன உதவியை விரிவாக்க கோரிக்கை: அமைச்சர் விஜித ஹேரத் சீன வெளியுறவு அமைச்சருடன் சந்திப்பு.

தென்னாப்பிரிக்காவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு சீனா திரும்பும் வழியில், இன்று காலை...

மசகு எண்ணெய் (Crude Oil): உலக பொருளாதாரத்தின் நாடித்துடிப்பு

Writer: Eng.S.M.M.Rifai சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த இத்தலைப்பு, நமது பாடத்திட்டங்களில்...