இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் (Followers) பின்தொடர்பவர்களைக் தாண்டிய முதல் நபர் | கிறிஸ்டியானோ ரொனால்டோ

Date:

கிறிஸ்டியானோ ரொனால்டோ கடந்த வாரம் பத்திரிகையாளர் சந்திப்பின் போது இரண்டு  கோக்க கோலா போத்தல்களை நகர்த்துவதை சில ஊடகங்கள் தலைப்பு செய்தியாக வெளியிட்டிருந்தது அனைவரும் அறிந்த விடயமே, தற்போது இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்ட உலகின் முதல் நபராக இருக்கின்றார். மார்ச் 2019 முதல் மார்ச் 2020 வரை ரொனால்டோ தனது இன்ஸ்டாகிராம் மூலம் 50 மில்லியனுக்கும் அதிகமான அமெர்க்க டொலர்களை சம்பாதித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ரொனால்டோ 2012 ஒக்டோபரில் இன்ஸ்டாகிராமைப் பயன்படுத்தத் தொடங்கினார். தற்போது போர்த்துக்கல் தேசிய அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ சனிக்கிழமை (19) ஆம் திகதி  ஜெர்மனிக்கு எதிரான போட்டியில் விளையாட உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...