இரண்டு வாரங்களில் 30 க்கும் மேற்பட்ட கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது

Date:

மூழ்கிய எக்ஸ்-பிரஸ் பேர்ல்  கொள்கலன் கப்பலின் விளைவுகள் காரணமாக இலங்கைக் கரையில் ஒதுங்கிங்கிய இறந்த கடல் வாழ் உயிரினங்களுக்கு இழப்பீடு கோருவது தொடர்பாக சட்டரீதியான விருப்பங்களை ஆராய இலங்கையின் வனவிலங்கு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

வனவிலங்கு அமைச்சின் செயலாளர் சோமரத்ன விதானபதிரண  ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், எக்ஸ்-பிரஸ் பேர்ல் மாமி அவர்கள் மீது, விலங்குகள் மற்றும் தாவர பாதுகாப்பு கட்டளைச் சட்டங்களின் கீழ் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கடந்த இரண்டு வாரங்களில், 31 க்கும் மேற்பட்ட இறந்த கடல் ஆமைகள் மற்றும் 05 டால்பின்கள் இலங்கைக் கரைப் பகுதியில் ஒதுங்கியுள்ளன.

Popular

More like this
Related

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...