இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து மூன்று வீரர்கள் இடைநிறுத்தம்

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மூவரையும் உடனடியாக நாட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் மூன்று சுகாதார வழிமுறையை மீறிய குற்றம்சாட்டி லேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...