இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து மூன்று வீரர்கள் இடைநிறுத்தம்

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மூவரையும் உடனடியாக நாட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் மூன்று சுகாதார வழிமுறையை மீறிய குற்றம்சாட்டி லேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...