ஈரானின் புதிய அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

Date:

ஈரானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய அதிபருடன் சேர்ந்து செயலாற்ற உள்ளதாக டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், மொத்தம் பதிவான 48.8 சதவிகிதம் வாக்குகளில், 61.95 சதவிகித வாக்குகளை இப்ராஹிம் ரைசி பெற்றார்.

ஈரானின் தலைமை நீதிபதியாக இருந்த 60 வயதான இப்ராஹிம் ரைசி வரும் ஆகஸட் மாதம் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...