சந்திமால் ஜெயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வு குறித்து குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு கிடைத்த புதிய தகவல்

Date:

அழகு கலைஞர் சந்திமால் ஜெயசிங்கவின் பிறந்தநாள் நிகழ்வு குறித்து கொழும்பு குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு ஹோட்டலின் 2 முகமையாலர்களிடம் இருந்து அறிக்கைகளைப் பெற்றுள்ளது.

மேலும், சம்பவம் நடந்த நாளில் ஹோட்டலின் பொது முகாமையாளர் மற்றும் ஹோட்டலில் கடமையில் இருந்த நபரிடமிருந்து இந்த அறிக்கை பெறப்பட்டது. விருந்தில் கலந்து கொண்ட 6 பேர் காட்சிகளில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர். சி.சி.டி.வி காட்சிகள் பின் கதவு வழியாக வந்திருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது.

விருந்தில் சுமார் இருபது பேர் கலந்து கொண்டனர், அங்கு பிறந்தநாள் கேக் வெட்டப்பட்டுள்ளது. 2 ஆம் திகதி பஸ்ஸர தனிமைப்படுத்தல் மையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சந்திமால் ஜெயசிங்க, பியுமி ஹன்சமாலி மற்றும் 15 பேர், 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தல் நிலையத்தில் வைக்கப்படவுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் 50 மி.மீ. இற்கும் அதிகமான மழை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்றைய தினமும் மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம்...

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...