சிறைச்சாலை கூரை மீது ஏறி போராட்டம் நடத்திய கைதிகளுக்கு விடுதலை இல்லை

Date:

மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலை கூரை மீது ஏறி போராட்டம் நடத்தும்கைதிகளுக்கு இனி எந்த சந்தர்ப்பத்திலும் விடுதலைக்கான பரிந்துரையை முன்வைக்கப் போவதில்லை என்று சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த கைதிகள் காரணமாக சிறைச்சாலை பாதுகாப்பு கேள்விக்கு உட்பட்டிருப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

கொலைக்குற்றவாளியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை அளித்ததை அடுத்து மஹர மற்றும் வெலிக்கடை சிறைச்சாலைகளில் உள்ள மரணதண்டனை கைதிகள் தமக்கும் விடுதலை வேண்டும் அல்லது தமது தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமென கோரி போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...