டெல்டா வைரஸ் தீவிரம் | மேலும் மூன்று டெல்டா வைரஸ் தொற்றளர்கள்

Date:

மேலும் மூன்று டெல்டா வைரஸ் தொற்றளர்கள் கொழும்பில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பில் கட்டிட நிர்மாணம் ஒன்று இடம்பெற்றுவரும் பகுதியிலிருந்து இந்தத் தொற்றளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும் கஹத்துடுவ பகுதியில் டெல்டா வைரசுடன் ஒருவர் அடையாளம் காணப்பட்டதாக அந்தப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார். குறித்த நபர் கொழும்பு கொம்பனித்தெரு பகுதியில் உள்ள கட்டிட ஒன்றில் நிர்மாணப் பணி புரிந்ததாகவும் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.

கொழும்பில் மற்றும் பொருளாளர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் கூறியுள்ளார். இலங்கையில் முதல் தடவையாக தெமட்டகொடை பகுதியில் சமூகத்துக்குள் இருந்து ஐந்து கொரோனா தொற்றளர்கள் அண்மையில் இனம் காணப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...