தேசிய பாடசாலையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கல்வி அமைச்சின் அறிவித்தல்

Date:

இலங்கையிலுள்ள அனைத்து தேசிய பாடசாலைகளினதும்  ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் செயலாளரிடம் இருந்து அறிவிப்பு.

நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாக நாட்டில் அனைத்து பாடசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலைமையில், தங்களது நிரந்தர பணியிடத்தில் இருந்து தற்காலிகமாக வேறொரு பாடசாலையுடன் இணைக்கப்பட்டு இணைப்பு காலம் முடிவடைந்த ஆசிரியர்கள் மீண்டும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அவர்களின் நிரந்தர பணியிடத்திற்கு மீள வேண்டும்.

மீண்டும் இணைப்பை நீட்ட விரும்பினால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தனது நிரந்தர பணியிடத்தில் இருந்து அதிபரின் பரிந்துரையுடன் விண்ணப்பத்தை கல்விப்பணிப்பாளர் ஊடாக (ஆசிரியர் மாற்றம் ) அனுப்பி வைக்கவேண்டும்.

Popular

More like this
Related

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப.1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, தென், வடமேல் மாகாணங்களிலும் மன்னார்...