நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபால் கிண்ணியா, மூதூர் வைத்தியசாலைகளுக்கு கட்டில்கள் அன்பளிப்பு!

Date:

கொவிட் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள திருகோணமலை மாவட்டத்தில் நிவாரண பணிகளை முன்னெடுத்துவரும் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இன்று கிண்ணியா, மூதூர் வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒரு தொகை கட்டில்களை இன்று (12)வைத்தியசாலை அத்தியஸ்தர்களான வைத்தியர் ஜிப்ரி மற்றும் வைத்தியர் கயல்விழியிடம் கையளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்.

வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின்...

சூடான் உள்நாட்டு போரில் ஆயிரக்கணக்கானோர் மாயம்

சூடானின் எல் - பாஷர் நகரை, துணை இராணுவப் படையான ஆல்.எஸ்.எப்., கைப்பற்றிய...

நவம்பர் 3 முதல் 10 காதி சபைகளுக்கான புதிய நியமனங்கள்: புத்தளம் காதி நீதிபதியாக என்.அஸ்மீர் நியமனம்.

நீண்ட நாட்களாக வெற்றிடமாகக் காணப்பட்ட 10 காதி சபைகளுக்கான நியமனங்களை நவம்பர்...

தேசிய அடையாள அட்டைகள் தடையின்றி வழங்கப்படும்.

தேசிய அடையாள அட்டைகளை தடையின்றி தொடர்ந்து வழங்க முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம்...