நாட்டில் மதுபானசாலைகள் முன்னே நீண்ட வரிசை

Date:

இன்று நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, பல பகுதிகளில் உள்ள மதுபான சாலைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகளை காணக்கூடியதாக உள்ளது.

மே 21 அன்று அமல்படுத்தப்பட்ட பயணக் கட்டுப்பாட்டுக்கு  பின்னர், கிட்டத்தட்ட ஒரு மாத காலத்தைத் தொடர்ந்து மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பட்டு சாகாமா தெருவில் உள்ள ஒரு மதுக்கடையில் நீண்ட வரிசையில் நிற்கும் மக்கள் படங்கள் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...