நியமனக் கடிதத்தை பெற்றார் நிஹால் கெப்பெடிபொல

Date:

கேப்டன் நிஹால் கெப்பெடிபொல தனது நியமனக் கடிதத்தை துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.

கடல்சார் தொழில்துறையில் புகழ்பெற்ற கடற்படைத் தலைவரான நிஹால் கெப்பெடிபொல, துறைமுக உயர் அதிகாரியாகவும்  இலங்கை துறைமுக ஆணையத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...

பெரும்பாலான பகுதிகளில் சீரான வானிலை

இன்றையதினம் (09) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...