புத்தளத்திலும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம்!

Date:

நாடு முழுவதும் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்று வருகின்றது. அதில் ஒரு கட்டமாக புத்தள மாவட்டத்தில் பு/பாத்திமா ப.ம.வித்தியாலயத்தில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் இடம்பெற்றுக் கொண்டுருக்கின்றது, சுகாதார அதிகாரிகள்,மருத்துவர்கள்,பாதுகாப்பு ஊழியர்கள் இதற்க்கான ஏற்ற்படுகளை செய்துள்ளனர்.

இன் நிகழ்வில் புத்தளம் வாழ் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்கிறார்கள், புத்தளம் மாவட்ட அகில இலங்கை ஜமியதுல் உலமா சபைத் தலைவர்  அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் மஹ்மூத் ஆலிம்  தனக்கான கொவிட் தடுப்பூசியை பெற்றுக் கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு : 35 வருட புதைகுழியைத் தோண்டுவதற்கு நீதிமன்று அனுமதி்

தமிழர் விடுதலைப் போராட்டத்தின் போது கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்ட 168...

நளின், மஹிந்தானந்தவின் பிணை மனு ஒத்திவைப்பு

கடூழிய சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும்...

புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கொழும்பு பிரதி பொலிஸ் மா அதிபர் கைது.

அனுராதபுரம் - ஸ்ராவஸ்திபுர, திபிரிகடவல பகுதியில் உள்ள விகாரைக்கு அருகில், தமது...

ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட பிரதமர் ஹரிணி சென்றிருந்ததாக வெளியான செய்திகள் போலியானது!

வைத்தியாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை பார்வையிட...