மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணித்தவர்கள் இலங்கைக்கு வர தற்காலிக தடை 

Date:

சவூதிஅரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், கட்டார், குவைட், பஹ்ரைன் மற்றும் ஓமான் நாடுகளிற்கு பயணித்தவர்கள் ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு நுழைய முடியாது என சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...

சீனாவின் பெய்ஜிங் நகரை சென்றடைந்தார் பிரதமர் ஹரிணி!

2025ஆம் ஆண்டுக்கான மகளிர் உலகத் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக...

இலங்கை புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம் 695.7 மில்லியன் டொலர் வரவு!

இந்த ஆண்டு செப்டம்பரில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாட்டிற்கு மொத்தம் 695.7...