மீன்பிடித்துறை பாதிப்புக்கு இடைக்கால இழப்பீடு!

Date:

எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பல் தீக்கிரையான சம்பவத்தில் மீன்பிடித்துறை பாதிக்கப்பட்டதையடுத்து இடைக்கால இழப்பீடாக 720 மில்லியன் ரூபா வழங்க குறித்த கப்பலின் காப்புறுதி நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளது.

முழு இழப்பீடு பெறப்படும் வரையிலான இடைக்கால கொடுப்பனவின் ஒரு பகுதியாக இந்த 720 மில்லியன் ரூபா வழங்கப்படவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...