முதலாளித்துவ கலாசாரம் மற்றும் மேற்கத்தய தாக்கங்களை நாட்டுக்குள் அனுமதிக்கமாட்டோம் |வட கொரிய ஜனாதிபதி

Date:

கிழிந்த வடிவு மற்றும் உடலுடன் ஒட்டியிருக்கும் இறுக்கமான ஆடைகளை அணிவதற்கும், உடல்பாகங்களில் வளையங்கள் அணிவதற்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை விதித்துள்ளார்.

மேலும், முதலாளித்துவ கலாசாரம் மற்றும் மேற்கத்தய தாக்கங்களை நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் எனக்கூறியுள்ள கிம் ஜாங் உன், ஸ்பைக் உள்ளிட்ட தலை அலங்காரங்கள், தலைக்கு கலர் டை பயன்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கும் தடை விதித்துள்ளார்.

ஆண்களும் பெண்களும் அங்கீகரிக்கப்பட்ட 215 சிகை அலங்காரங்களில் ஒன்றை மட்டுமே இனி வைக்க வேண்டும் எனவும், ஸ்பைக் போன்ற தலை அலங்காரங்களை வைத்துக்கொள்வது சமுக விரோத செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...