முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு அதிகரித்தது

Date:

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு சில பயிற்சிகளை வழங்கிய பின்னர் அவர்களுடைய மாதாந்த  கொடுப்பனவு அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

அதன்படி, மாதாந்தம் ரூ .250 கொடுப்பனவு ரூ .2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

ஈஸ்டர் தாக்குதல் மட்டும்தான் உலகின் ஒரே பயங்கரவாதத் தாக்குதலா?: ஞானசார தேரர்

2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாகக் கைது...

இலங்கை உட்பட 10 நாடுகளைச் சேர்ந்த வீட்டுப் பணியாளர்களுக்கு மட்டும் குவைத் அனுமதி!

வீட்டுப் பணியாளர்களைப் பணியமர்த்துவது தொடர்பான புதிய விதிமுறைகளை வளைகுடா நாடான குவைத்...

ஈஸ்டர் தற்கொலை குண்டுத்தாரிகளுடன் சுரேஸ் சலே நேரடியாக தொடர்புக் கொண்டுள்ளார்: அமைச்சர் வெளியிட்ட தகவல்!

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்துக்கு 03 வாரத்துக்கு முன்னர் சுரேஸ் சலே,...