அமைச்சராக பதவியேற்பது தொடர்பான தகவல்களை மறுத்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

Date:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சரியான நேரத்தில் அரசாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்யப்போவதாகக் கூறும் தகவல்கள் தவறானவை என குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி இந்த கூற்றுக்களை நிராகரித்தார், அவர் ஒருபோதும் அமைச்சரவை அல்லது வேறு எந்த பதவிக்கும் அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மேலும் கூறுகையில், அரசாங்கத்தில் எந்தவொரு பதவியும் வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தனக்கு இல்லை என தெரிவித்தார்.

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...