இங்கிலாந்து சென்றுள்ள இலங்கை கிரிக்கட் வீரர்கள் இரவு நேரத்தில் வீதி ஓரங்களில் இருக்கும்  பரபரப்பு காணொளி

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான நிரோஷன் திக்வெல்ல மற்றும் குசல் மெண்டிஸ் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை இரவு (27) இங்கிலாந்து, டர்ஹாம் வீதியில் இருப்பதாக சமூகவலைதளங்களில் வைரலாகிவரும் வீடியோவின் நம்பகத்தன்மையை சரிபார்க்க இலங்கை கிரிக்கெட் (எஸ்.எல்.சி) அணி மேலாளரிடமிருந்து அறிக்கை கோரியுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் போட்டியின் ஒரு பகுதியாக இலங்கை தேசிய அணி இங்கிலாந்தில் உயிர் குமிழியின் கீழ் உள்ளது (பயோ பல்).

நாளை (29) டர்ஹாமில் முதல் இலங்கை அணி ஒருநாள் போட்டியில் விளையாட உள்ளது.

காணொளி https://fb.watch/6p6uNXOa0t/

UPDATE : —————————————————————————————————————–இலங்கை கிரிக்கெட் வீரர்களான குசல் மெண்டிஸ் மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோரை நாட்டுக்கு திருப்பி அழைக்க இலங்கை கிரிக்கெட் தீர்மானித்துள்ளது.

 

 

Popular

More like this
Related

புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் பிரதமருடன் கலந்துரையாடல்!

கடற்றொழில், விவசாயம் போன்ற துறைகளை மேம்படுத்தி, அந்தத் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற...

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...