இன்று முதல் அனைத்து மதுபானசாலைகளும்  திறக்கப்படும் | கலால் திணைக்களம்

Date:

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இன்று(21) காலை 9 மணி முதல் அனைத்து மதுபானசாலைகளையும் திறக்க கலால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருந்த காலப்பகுதியில், மதுபானசாலைகளில் மதுபானங்கள் களவாக விற்பனை செய்யப்பட்டதாகக் கிடைத்த தகவல்களை அடுத்தே, சகல
மதுபானசாலைகளின் பூட்டுகளுக்கும் சீல் வைக்கப்பட்டன.

மதுபானசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதியில், அரசாங்கத்துக்கு 2 பில்லியன் ரூபாய் ( 2,000கோடி) நட்டம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...