இன்று முதல் அனைத்து மதுபானசாலைகளும்  திறக்கப்படும் | கலால் திணைக்களம்

Date:

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், இன்று(21) காலை 9 மணி முதல் அனைத்து மதுபானசாலைகளையும் திறக்க கலால் திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளது.

நாட்டில் பயணக் கட்டுப்பாடு அமுலில் இருந்த காலப்பகுதியில், மதுபானசாலைகளில் மதுபானங்கள் களவாக விற்பனை செய்யப்பட்டதாகக் கிடைத்த தகவல்களை அடுத்தே, சகல
மதுபானசாலைகளின் பூட்டுகளுக்கும் சீல் வைக்கப்பட்டன.

மதுபானசாலைகள் மூடப்பட்ட காலப்பகுதியில், அரசாங்கத்துக்கு 2 பில்லியன் ரூபாய் ( 2,000கோடி) நட்டம் ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் கடமைகளை பொறுபேற்றார்.

நுவரெலியா பிரதேச சபையின் (நானுஓயா) புதிய செயலாளராக முஹம்மத் சியாத் சுல்தான் ...

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...