இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து மூன்று வீரர்கள் இடைநிறுத்தம்

Date:

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களான குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஆகியோர் உடன் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மோகன் டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.

குறித்த மூவரையும் உடனடியாக நாட்டுக்கு வருமாறும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.இலங்கை கிரிக்கெட்டின் நிறைவேற்று கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது அவர் மேலும் குறிப்பிட்டார்.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை அணியின் மூன்று சுகாதார வழிமுறையை மீறிய குற்றம்சாட்டி லேயே இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

Popular

More like this
Related

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...