ஈரானின் புதிய அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

Date:

ஈரானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய அதிபருடன் சேர்ந்து செயலாற்ற உள்ளதாக டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், மொத்தம் பதிவான 48.8 சதவிகிதம் வாக்குகளில், 61.95 சதவிகித வாக்குகளை இப்ராஹிம் ரைசி பெற்றார்.

ஈரானின் தலைமை நீதிபதியாக இருந்த 60 வயதான இப்ராஹிம் ரைசி வரும் ஆகஸட் மாதம் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...