ஈரானின் புதிய அதிபர் இப்ராஹிம் ரைசிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

Date:

ஈரானின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கும், ஈரானுக்கும் இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் புதிய அதிபருடன் சேர்ந்து செயலாற்ற உள்ளதாக டுவிட்டரில் மோடி தெரிவித்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை ஈரானில் நடந்த அதிபர் தேர்தலில், மொத்தம் பதிவான 48.8 சதவிகிதம் வாக்குகளில், 61.95 சதவிகித வாக்குகளை இப்ராஹிம் ரைசி பெற்றார்.

ஈரானின் தலைமை நீதிபதியாக இருந்த 60 வயதான இப்ராஹிம் ரைசி வரும் ஆகஸட் மாதம் புதிய அதிபராக பொறுப்பேற்க உள்ளார்.

Popular

More like this
Related

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன சமர்ப்பித்த மனு அடுத்த மாதம் ஒத்திவைப்பு

இலஞ்ச ஆணைக்குழுவினால் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் தன்னை கைது செய்யப்படுவதற்கு முன்...

காசா நகரை கைப்பற்ற இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சரவை ஒப்புதல்!

காசாவின் நகரப் பகுதியை முழுமையாகக் கைப்பற்றும் பெஞ்சமின் நெதன்யாகுவின் திட்டத்திற்கு இஸ்ரேலிய...

நாட்டின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை

இன்றையதினம் (08) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடக்கு மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி,...

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு 10 மணிநேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளுக்கு நாளை மறுதினம்  (09) நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக...