உமா பவுண்டேஷனின் “கல்விக்கு கரம் கொடுப்போம் அறிவுக்கு உயிர் கொடுப்போம்”  திட்டம்

Date:

இன்று (30) ” கல்விக்கு கரம் கொடுப்போம் அறிவுக்கு உயிர் கொடுப்போம் ” என்ற தொணிப்பொருளில் G . C . ( O / L ) கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரிட்சையை எதிர் கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான வினாத்தால் அடங்கிய புத்தகங்களை உமா பவுண்டேஷன் நிறுவுணர் எம் . தீபன் அவர்கள் வழங்கி வைத்தார்.

கண்டி ஹந்தனை பிரதேசத்தில் இலவசமாக கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியர் திரு. ராம் அவர்களுக்கு இவ் வினாத்தல்களை அன்பளிப்பு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உங்கள் கிராம பாடசாலைகளிலும் கல்வி சார்ந்த உதவிகளை பெற்றுக்கொள்ள உமா பவுண்டேஷனுடன் தொடர்பு கொள்ளுங்கள்.

 

 

 

Popular

More like this
Related

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...

WHO அமைப்பின் 78ஆவது பிராந்திய மாநாடு இன்று ஆரம்பம்!

உலக சுகாதார அமைப்பின் (WHO) தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கான 78ஆவது...

*பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மோதல் உச்சம்: கத்தார், சவூதி அரேபியாவின் தலையீடு!

பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் இடையே நடந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பில் சுமார்...

எகிப்தில் காசா போர் நிறுத்த மாநாட்டுக்கு செல்லும் வழியில் 3 கத்தார் தூதர்கள் விபத்தில் சிக்கி பலி

எகிப்தின் கடற்கரை நகரமான சர்ம் எல்-ஷேக்கிற்கு அருகில் நடந்த கார் விபத்தில்...