ஒன்லைன் மூலமாக போக்குவரத்து அபராதங்களை செலுத்தும் திட்டம்

Date:

போக்குவரத்து அபராதங்களை online ஒன்லைன் மூலமாக செலுத்துவதற்கான ஒரு திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கடந்த வெள்ளிக்கிழமை 19 வெள்ளிக்கிழமை ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

(கிரெடிட் கார்டுகள்) கொடுப்பனவு அட்டை அல்லது தொலைபேசியை பயன்படுத்தி போக்குவரத்து அபராதங்களை உடனடியாக செலுத்தக்கூடிய ஒரு அமைப்பில் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகவும், அதை வழங்கிய காவல்துறை அதிகாரியின் ஸ்மார்ட் போனுக்கு ரசீது உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.

மேலும், தபால் நிலையங்கள் மூடப்பட்டிருக்கும் நாட்டின் தற்போதைய சூழ்நிலையுடன் போக்குவரத்து அபராதம் எவ்வாறு செலுத்த முடியும் என்பது குறித்து டி.ஐ.ஜி அஜித் ரோஹனாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

கேள்விக்கு பதிலளித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நாடு முழுமையாக செயல்பட்டவுடன், இந்த நாளிலிருந்து 14 நாட்கள் வரை இந்த காலகட்டத்தில் விதிக்கப்படும் இத்தகைய போக்குவரத்து அபராதங்களை செலுத்த அனுமதிக்கப்படும்.

இதன் காரணமாக அமைச்சர் வீரசேகர , போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை டிஜிட்டல் மயமாக்குவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களை வெளிப்படுத்தினார்.

Popular

More like this
Related

மத்திய கிழக்கு நாடுகளுடன் வெளிவிவகார அமைச்சர் பேச்சுவார்த்தை: இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை

இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், மத்திய கிழக்கு முழுவதும் உள்ள...

ஈரானியப் போர்க்கப்பலில் இருந்து 84 சடலங்கள் மீட்பு

இலங்கையை அண்மித்த கடற்பிராந்தியத்தில் விபத்துக்குள்ளான ஈரானியப் போர்க்கப்பல் மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல்...

நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பிற்பகல்...

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...