ஒழுக்க மீறல் செயற்பாட்டில் ஈடுபட்டு குற்றம்சாட்டப்பட்டுள்ள இலங்கையின் மூன்று வீரர்களுக்கும் தனிமைப்படுத்தலின் பின் விசாரணை!

Date:

ஒழுக்க மீறல் குற்றச்சாட்டின் கீழ் குசல் மென்திஸ், நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலகவிற்கு எதிரான விசாரணைகள் அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்த பின்னர் முன்னெடுக்கப்படும் என விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் இதுவரை எவ்வித விசாரணைகளும் ஆரம்பிக்கப்படவில்லை என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

நேற்று வந்த வீரர்கள் இன்னும் தனிமைப்படுத்தலில் உள்ளனர். வீரர்களுக்கு தமது பக்க நியாயத்தை கூற வாய்ப்பளிக்க வேண்டும். அதன் பின்னர் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை மற்றும் கிரிக்கெட் சபையினால் அவர்கள் தொடர்பில் தீர்மானிக்கப்படும்” என தெரிவித்தார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...