கடலில் மூழ்கும் அபாயத்தில் எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் |  இந்தியாவிடம் உதவி கோரியுள்ள இலங்கை!

Date:

இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க அவசர உதவி கோரப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் இந்த அவசர உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

புதுப்பிக்கப்பட்ட Google Map A மற்றும் B வீதி வரைபடங்கள் !

வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் இணைந்து Google Map A மற்றும்...

டிசம்பர் மாதத்தின் முதல் 8 நாட்களில் 50,000 ஐத் தாண்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தத்தின் மத்தியிலும் சுற்றுலாப்...

தரம் 6 மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்ப காலம் நீடிப்பு!

இலங்கையில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமையைக் கருத்தில் கொண்டு, தரம் 6 இல்...

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு குவைத் தலைவர்கள் இரங்கல்.

குவைத் நாட்டின் தலைவர்கள் டிட்வா புயல்தாக்கத்தினால் துயரத்தில் வாடும் இலங்கை மக்களுக்கு...