கடலில் மூழ்கும் அபாயத்தில் எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் |  இந்தியாவிடம் உதவி கோரியுள்ள இலங்கை!

Date:

இலங்கை கடற்பரப்பில் பற்றி எரிந்த எக்ஸ் பிரஸ் பேர்ல் கப்பல் மூழ்கும் அபாயத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்த வகையில் கப்பல் மூழ்கும் அபாயம் ஏற்பட்டால் இதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைக்க அவசர உதவி கோரப்பட்டுள்ளது.

இந்தியாவிடம் இந்த அவசர உதவி கோரப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை வீரர்கள் கைது!

சட்டவிரோதமாக சேவையை விட்டு வெளியேறிய 3,500க்கும் மேற்பட்ட ஆயுதப்படை உறுப்பினர்கள் கைது...

‘வளர்ந்து வரும் சிறந்த கல்வி நிறுவனம்’ Amazon collegeக்கு மற்றுமொரு விருது.

உயர் கல்வித் துறையில் சுமார் 16 வருடங்களை நிறைவு செய்து வெற்றி...

சவூதியில் 9 நிமிடத்துக்கு ஒரு விவாகரத்து: அதிகமானவை ஒரு வருடத்துக்குள்!

கடந்த ஒரு வருடத்துக்குள் சவூதி அரேபியாவில் 57,595 விவாகரத்துகள் பதிவாகியுள்ளதாக சவூதி...