கொழும்பு பறவைகள் பூங்கா திட்டத்தின் பணிகள் ஆரம்பம்

Date:

மடிவெலயில் கொழும்பு பறவைகள் பூங்கா திட்டத்தை நகர அபிவிருத்தி அமைச்சர் நலகா கோடஹேவா நேற்று (28) ஆரம்பித்து வைத்தார்.

மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், இலங்கையின் சுற்றுலாத் துறையை புதுப்பிக்கவும் 39 ஏக்கர் பறவைகள் பூங்கா மடிவெலயில் உருவாக்கப்படும்.

மேலும், மடிவெல பகுதியில் உள்ள ஒரு ஈரநிலத்தை பறவைகள் பூங்காவாக மாற்ற பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்திற்கு ரூ. 1.51 பில்லியன் செலவிடவும், இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் எனவும் எதிபார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தின் அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.பிரதமரின் உத்தரவின் பேரில், கொழும்புக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இயற்கை தொடர்பான பல திட்டங்கள் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

மத மற்றும் கலாசார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக முனீர் முலஃபர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்

மத மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான புதிய பிரதி அமைச்சராக  முனீர் முலாஃபர்...

பாலின சமத்துவத்தை முழுமையாக அடைய தொடர்ச்சியான அர்ப்பணிப்பு தேவை: பிரதமர்

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளின் உரிமைகள் மற்றும் நல்வாழ்வை முன்னேற்றுவதற்கும், சமத்துவம்...

கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் நீடிப்பு: கல்வியமைச்சு

நடைமுறைப்படுத்தப்படவுள்ள கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை நேரம் பிற்பகல் 2 மணி...

கல்கிஸ்ஸை சட்டத்தரணி தாக்குதல் சம்பவம்; பொலிஸ் அதிகாரிக்கு பிணை

கல்கிஸ்ஸை நீதிமன்ற வளாகத்திற்குள் பொலிஸ் அதிகாரியொருவர் சட்டத்தரணியொருவரைத் தாக்கிய சம்பவம் தொடர்பாக...