கொழும்பு பறவைகள் பூங்கா திட்டத்தின் பணிகள் ஆரம்பம்

Date:

மடிவெலயில் கொழும்பு பறவைகள் பூங்கா திட்டத்தை நகர அபிவிருத்தி அமைச்சர் நலகா கோடஹேவா நேற்று (28) ஆரம்பித்து வைத்தார்.

மேலும், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கவும், இலங்கையின் சுற்றுலாத் துறையை புதுப்பிக்கவும் 39 ஏக்கர் பறவைகள் பூங்கா மடிவெலயில் உருவாக்கப்படும்.

மேலும், மடிவெல பகுதியில் உள்ள ஒரு ஈரநிலத்தை பறவைகள் பூங்காவாக மாற்ற பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இந்த திட்டத்திற்கு ரூ. 1.51 பில்லியன் செலவிடவும், இது அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவடையும் எனவும் எதிபார்க்கப்படுகிறது.

இந்த திட்டம் கொழும்பு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை உள்ளடக்கிய அரசாங்கத்தின் அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.பிரதமரின் உத்தரவின் பேரில், கொழும்புக்கு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்க இயற்கை தொடர்பான பல திட்டங்கள் தொடங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Popular

More like this
Related

சுகாதாரத் துறையில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குறித்து இந்திய–இலங்கை சுகாதார அமைச்சர்கள் இடையில் கலந்துரையாடல்

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் திருமதி அனுப்பிரியா படேலுடன்...

கம்பளை டவுன் ஜும்ஆ மஸ்ஜித்துக்கு ஹஜ் பயண முகவர் சங்கத்தினால் நிவாரணப் பொருட்கள் கையளிப்பு

நாட்டில் அண்மையில் ஏற்பட்ட பேரிடர் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு...

கோமரங்கல்ல வித்தியாலயத்தில் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்ட உலக அரபு மொழி தினம்.

டிசம்பர் 18ஆம் திகதி, கலென்பிந்துனுவெவ பகுதியில் அமைந்துள்ள கோமரங்கல்ல மகா வித்தியாலயத்தில்...

GovPay டிஜிட்டல் கொடுப்பனவுகள் ரூ. 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில், அரசாங்கத்தின்...